சதுரம் (சிவதாண்டவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதுரம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முப்பத்து ஒன்பதாவது
தாண்டவம்

சதுரம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஒன்பதாவது கரணமாகும்.

வலது காலைக் குட்டிதமாக அமைத்துச் சதுரம் அமையக் கைகளை இருமருக்கும் நீட்டி நின்று ஆடுவது சதுரமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரம்_(சிவதாண்டவம்)&oldid=3242786" இலிருந்து மீள்விக்கப்பட்டது