மத்தல்லி
Jump to navigation
Jump to search
மத்தல்லி என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியேழாவது கரணமாகும். வலது கால் நுனியை ஊன்றி,இடதுக் காலைக் குறுக்காக அமைத்து வலது கையைக் தொடைக்கு மேல் வைத்து,இடது கையைக் கடக முகமாக மார்பிற் சேர்த்து மத்தளக்காரன் போல நின்று ஆடுவது மத்தல்லியாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |