மத்தல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்தல்லி
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபத்தியேழாவது
தாண்டவம்

மத்தல்லி என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியேழாவது கரணமாகும்.

வலது கால் நுனியை ஊன்றி,இடதுக் காலைக் குறுக்காக அமைத்து வலது கையைக் தொடைக்கு மேல் வைத்து,இடது கையைக் கடக முகமாக மார்பிற் சேர்த்து மத்தளக்காரன் போல நின்று ஆடுவது மத்தல்லியாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தல்லி&oldid=3223711" இலிருந்து மீள்விக்கப்பட்டது