வீசி தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீசி தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இத்தாண்டவம் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடுதல் ஆகும். [1]

இந்த தாண்டவம் பாராவாரதரங்க தாண்டவம் என்றும் அழைக்கப்பெறுகிறது.


ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9773 பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் தாண்டவ தெய்வத்திற்கு ஆனிதிருமஞ்னப் பெருவிழா - பொன்மலை பரிமளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீசி_தாண்டவம்&oldid=3229043" இலிருந்து மீள்விக்கப்பட்டது