சப்த கைலாய தலங்கள்
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
அன்னை உமையவள் இறைவன் ஈசனோடு கலந்து அவருடைய இடப்பாகம் பெறுவதற்காக அருணாச்சலேஸ்வரம் நோக்கிச் செல்லும் பயணத்தில் ஏழு இடங்களில் லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டாா். அவை முறையே சப்த கைலாய தலங்கள்[1] என்று அழைக்கப்படுகின்றன.
இந்த எழு தலங்களும்[2] சேயாற்றின் தென் கரையில் அமைந்துள்ளன. அவை
- மண்டகொளத்தூர்[3]
- கரைப்பூண்டி
- தென்பள்ளிப்பட்டு
- பழங்கோயில்
- நார்த்தாம்பூண்டி
- தாமரைப்பாக்கம்
- வாசுதேவம்பட்டு