தானே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 33: | வரிசை 33: | ||
}} |
}} |
||
'''தானே''' ({{IPA-all|ˈʈaɳe}}) ([[மராத்தி]] : ठाणे), [[இந்தியா]]வின் [[மகாராட்டிரா|மகாராட்டிர]] மாநிலத்தில், [[மும்பை]]ப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது [[மும்பை பெருநகரப் பகுதி]]யாகும். இது தானே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தானேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் ''போரி பந்தரில்'' (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தானேயிக்கு (அப்பொழுது தானாவுக்கு) ஓடியது இதுவே [[ஆசியா]]வில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தானே நகரம் 147 km<sup>2</sup> பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்<ref>[http://censusindia.gov.in/PopulationFinder/Sub_Districts_Master.aspx?state_code=27&district_code=21 Sub_Districts_Master]. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.</ref> |
'''தானே''' ({{IPA-all|ˈʈaɳe}}) ([[மராத்தி]] : ठाणे), [[இந்தியா]]வின் [[மகாராட்டிரா|மகாராட்டிர]] மாநிலத்தில், [[மும்பை]]ப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது [[மும்பை பெருநகரப் பகுதி]]யாகும். இது தானே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தானேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் ''போரி பந்தரில்'' (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தானேயிக்கு (அப்பொழுது தானாவுக்கு) ஓடியது இதுவே [[ஆசியா]]வில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தானே நகரம் 147 km<sup>2</sup> பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்<ref>[http://censusindia.gov.in/PopulationFinder/Sub_Districts_Master.aspx?state_code=27&district_code=21 Sub_Districts_Master]. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.</ref> |
||
[[மகாராட்டிரா மாநில நெடுஞ்சாலை 42]] தானே மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளையும், [[கிழக்கு விரைவு நெடுஞ்சாலை]]யையும் இணைக்கிறது. |
|||
==தானேயின் பகுதிகள்== |
==தானேயின் பகுதிகள்== |
||
* [[தானே]] |
* [[தானே]] |
09:50, 1 சனவரி 2022 இல் நிலவும் திருத்தம்
தானே (ठाणे, டாணே) | |||||||
— நகரம், மாவட்டத் தலைமையிடம் — | |||||||
அமைவிடம் | 19°10′21″N 72°57′25″E / 19.172431°N 72.957019°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | மகாராட்டிரா | ||||||
மாவட்டம் | தானே | ||||||
ஆளுநர் | ரமேஷ் பைஸ் | ||||||
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே | ||||||
மேயர் | அசோக் வைத்தி | ||||||
நகராட்சி பொறுப்பாளர் | ஆர். இராசீவ் | ||||||
மக்களவைத் தொகுதி | தானே | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
24,86,941 (2011[update]) • 16,918/km2 (43,817/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 147 சதுர கிலோமீட்டர்கள் (57 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.thane.nic.in |
தானே (IPA: [ˈʈaɳe]) (மராத்தி : ठाणे), இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில், மும்பைப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது மும்பை பெருநகரப் பகுதியாகும். இது தானே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தானேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் போரி பந்தரில் (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தானேயிக்கு (அப்பொழுது தானாவுக்கு) ஓடியது இதுவே ஆசியாவில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தானே நகரம் 147 km2 பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்[1] மகாராட்டிரா மாநில நெடுஞ்சாலை 42 தானே மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளையும், கிழக்கு விரைவு நெடுஞ்சாலையையும் இணைக்கிறது.
தானேயின் பகுதிகள்
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ Sub_Districts_Master. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.
வெளியிணைப்புகள்
- Thaneweb.com – The city portal
- Thanecity.in – Thane community portal