காடைச்சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காடைச்சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

காடைச்சம்பா (Kadai samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1]

காடைச்சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், விந்தணு விருத்தியும், அதீத உடற்பலமும் பெருகுவதோடு, பிரமேக சுரமும், (பிரமேக சுரம் என்பது, எக்காலமும் மாதரின் புணர்ச்சி மோகத்துடன்கூடிய பசியின்மை.) மேலும் பல்வேறு நோய்களையும் குணமாக்கும் மருத்துவக்குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது[2]

அகத்தியர் குணபாடம்[தொகு]

காடைச்சம் பாவரிசி கண்டுதரி சித்தவர்க்கு
நீடுற்ற மேகமனல் நிற்குமோ ! – காடைப்
பறவைபோல் நோயும் பறக்கும் பலத்தின்
உறவையெவர் சொல்வார் உரை.

  • பொருள்: இதனால் மேக அனல் சில நோய்கள் நீங்கும். உடற்குவன்மை தரும்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21) |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |12 Naming traditional rice varieties" (PDF). 2017-08-09 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-07-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பாரம்பரிய நெல் இரகங்களில் உள்ள மருதுவக் குணங்கள் -". nammalvar.co.in (தமிழ்). 2017. 2017-06-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-21 அன்று பார்க்கப்பட்டது.
  3. "ஈர்க்குச்சம்பா அரிசி |சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி". 2016-04-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடைச்சம்பா_(நெல்)&oldid=3549054" இருந்து மீள்விக்கப்பட்டது