மாநில நெடுஞ்சாலை 38 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 38 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 79.3 km (49.3 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | அருப்புக்கோட்டை, விருதுநகர், தமிழ்நாடு | |||
சாயல்குடி | ||||
To: | வாலிநோக்கம், இராமநாதபுரம், தமிழ்நாடு | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 38 அல்லது எஸ்.எச்-38 (SH 38) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் வாலிநோக்கம் என்ற இடத்தையும் இணைக்கும் அருப்புக்கோட்டை-சாயல்குடி-வாலிநோக்கம் சாலை ஆகும். இதன் நீளம் 79.3 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்