மாநில நெடுஞ்சாலை 190 (தமிழ்நாடு)
தோற்றம்
| மாநில நெடுஞ்சாலை 190 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
| நீளம்: | 17.2 km (10.7 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | கருமாந்தம்பாளையம் | |||
| தெற்கு முடிவு: | சாலைபுதூர் | |||
| அமைவிடம் | ||||
| Districts: | ஈரோடு. | |||
| முதன்மை இலக்குகள்: | தாமரைபாளையாம்] | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
மாநில நெடுஞ்சாலை 190 அல்லது எஸ்.எச்-190 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் கருமாந்தம்பாளையம் என்னும் இடத்தையும், கரூர் மாவட்டத்தில் சாலைப்புதூர் என்ற இடத்தையும் இணைக்கும் கருமாந்தம்பாளையம் - மலையம்பாளையம் - தாமரைப் பாளையம் - சாலைப்புதூர் சாலை ஆகும். இதன் நீளம் 37.2 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்