மாநில நெடுஞ்சாலை 15 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 15 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 161.6 km (100.4 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஈரோடு, தமிழ்நாடு | |||
↓கோத்தகிரி ↓மேட்டுப்பாளையம் ↓சத்தியமங்கலம் ↓கோபிசெட்டிபாளையம் | ||||
To: | ஊட்டி, நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 15 அல்லது எஸ்.எச்-15 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் உதகை என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் உதகை-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலை ஆகும்[1]. இதன் நீளம் 161.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-04-30 அன்று பார்க்கப்பட்டது.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்