தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 67 | ||||
---|---|---|---|---|
![]() | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 555 km (345 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | நாகப்பட்டினம், தமிழ்நாடு | |||
To: | குண்ட்லுபேட், கருநாடகம் | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 67 (தே. நெ. 67)(National Highway 67) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் குண்ட்லுபேட் என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள நாகப்பட்டினத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 555 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது.[1] இச்சாலை திருச்சியில் தே.நெ.45,தே.நெ.45 பி, தே.நெ.210, கரூரில் தே.நெ.7 ஆகியவற்றில் இணைகிறது.
சாலை மேம்பாடு[தொகு]
இச்சாலை தஞ்சாவூர் முதல் திருச்சி வரை நான்கு வழி சாலையாகவும்,திருச்சி முதல் கோயம்புத்தூர் வரை இரு வழி விரைவு சாலையாகவும் உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "National Highways and their lengths". Ministry of Road Transport & Highways, Government of India. National Highways Authority of India. 2010-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-12 அன்று பார்க்கப்பட்டது.