மாநில நெடுஞ்சாலை 30 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 30
30

மாநில நெடுஞ்சாலை 30
வழித்தட தகவல்கள்
நீளம்:61 km (38 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
To:ஆத்தூர், சேலம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 61 km (38 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 29 மா.நெ. 31

மாநில நெடுஞ்சாலை 30 அல்லது எஸ்.எச்-30(SH 30) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி என்னும் இடத்தையும், சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் முசிறி-துறையூர்-ஆத்தூர் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 61 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்[தொகு]