மாநில நெடுஞ்சாலை 133 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 133 அல்லது எஸ்.எச்-133 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில்ஆரணி என்ற இடத்தையும், போளூர் வழியாக செங்கம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆரணி - போளூர் - செங்கம் சாலை ஆகும்.இதன் நீளம் 76 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்