மாநில நெடுஞ்சாலை 154 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 154 அல்லது எஸ்.எச்-154 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு என்னும் இடத்தையும்,மதுரை மாவட்டத்தின்தி.கல்லுப்பட்டிசாலை என்ற இடத்தையும் இணைக்கும் வத்தலகுண்டு -உசிலம்பட்டி நகரம்- பேரையூர்- தி.கல்லுப்பட்டிசாலை ஆகும்.இதன் நீளம் 58.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]