தேசிய நெடுஞ்சாலை 47பி (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 47B | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 18 km (11 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | நாகர்கோவில், தமிழ்நாடு | |||
நாகர்கோவிலில் தே.நெ 47 காவல்கிணறில் தே.நெ. 7 | ||||
To: | காவல்கிணறு, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி - காவல்கிணறு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 47பி (தே.நெ. 47B) முழுதும் தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைந்துள்ள ஓர் குறு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த 45 km (28 mi) நீளமுள்ள நெடுஞ்சாலை நாகர்கோவிலையும் தே.நெ. 7இல் அமைந்துள்ள காவல்கிணற்றையும் இணைக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]
- ↑ "National Highways and their lengths". National Highways Authority of India இம் மூலத்தில் இருந்து 2010-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100210021118/http://www.nhai.org/nh.asp. பார்த்த நாள்: 2009-02-12.