தேசிய நெடுஞ்சாலை 45சி (இந்தியா)
Jump to navigation
Jump to search
தேசிய நெடுஞ்சாலை 45C | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 159 km (99 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | விக்கிரவாண்டி | |||
To: | தஞ்சாவூர் | |||
Location | ||||
States: | தமிழ்நாடு | |||
Primary destinations: | கோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - பாபநாசம் | |||
Highway system | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 45சி (என். எச் 45சி) இந்தியாவின், தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 159 கி.மீ. (99 மைல்) ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் தஞ்சாவூர் இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை (45சி)யாக மாற்றியமைக்கப்பட்டது.
வழி[தொகு]
கோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - மீன்சுருட்டி - அணைக்கரை - திருப்பனந்தாள் -சோழபுரம் - கும்பகோணம் - பாபநாசம், அய்யம்பேட்டை, பள்ளியக்கிரகாரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்த்த நாள் 2012-12-02.