மாநில நெடுஞ்சாலை 79 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 79 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 98.9 km (61.5 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | மல்லியகரை, சேலம், தமிழ்நாடு |
↓இராசிபுரம் ↓திருச்செங்கோடு | |
முடிவு: | ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 98.9 km (61.5 mi) |
Districts: | சேலம் ஈரோடு |
நெடுஞ்சாலை அமைப்பு | |
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found. |
மாநில நெடுஞ்சாலை 79 அல்லது எஸ்.எச்-79 (SH 79) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் மல்லியகரை என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் மல்லியகரை - இராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு சாலை ஆகும். இதன் நீளம் 98.9 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்