மாநில நெடுஞ்சாலை 15A (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 15A | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 30.2 km (18.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | செய்யூர், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு | |||
To: | கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தமிழ் மாநில நெடுஞ்சாலை 15A அல்லது எஸ்.எச்-15A (SH-15A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் செய்யூர் முதல் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வரை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].
மாவட்டம்[தொகு]
இந்த சாலை 2 மாவட்டங்களை இணைக்கிறது:
- திருப்பூர் மாவட்டம்: 12.8 கி.மீ
- ஈரோடு மாவட்டம்: 17.6 கி.மீ
மொத்த தூரம்[தொகு]
இதன் நீளம் மொத்தம் 30.2 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-04-22 அன்று பார்க்கப்பட்டது.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்