மாநில நெடுஞ்சாலை 4 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 4 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 114.6 km (71.2 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஆற்காடு, இராணிப்பேட்டை, தமிழ்நாடு | |||
ஆரணி, சேத்துப்பட்டு, செஞ்சி | ||||
To: | விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 4 அல்லது எஸ்.எச்-4 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வழியாக விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு - ஆரணி - விழுப்புரம் சாலை ஆகும். இதன் நீளம் 114.6 கிலோமீட்டர்கள்[1].
மாவட்டங்கள்[தொகு]
இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:
- இராணிப்பேட்டை மாவட்டம்: 18 கி.மீ.
- திருவண்ணாமலை மாவட்டம்: 35.9 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 56.319 கி.மீ.
மொத்த தூரம்[தொகு]
இதன் நீளம் மொத்தம் 114.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-04-22 அன்று பார்க்கப்பட்டது.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்