மாநில நெடுஞ்சாலை 4 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 4
4

மாநில நெடுஞ்சாலை 4
வழித்தட தகவல்கள்
நீளம்:114.6 km (71.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஆற்காடு, இராணிப்பேட்டை, தமிழ்நாடு
 ஆரணி, சேத்துப்பட்டு, செஞ்சி
To:விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு
Script error: The function "locations" does not exist.
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 3 மா.நெ. 4A

மாநில நெடுஞ்சாலை 4 அல்லது எஸ்.எச்-4 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வழியாக விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு - ஆரணி - விழுப்புரம் சாலை ஆகும். இதன் நீளம் 114.6 கிலோமீட்டர்கள்[1].

மாவட்டங்கள்[தொகு]

இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. இராணிப்பேட்டை மாவட்டம்: 18 கி.மீ.
  2. திருவண்ணாமலை மாவட்டம்: 35.9 கி.மீ.
  3. விழுப்புரம் மாவட்டம்: 56.319 கி.மீ.

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 114.6 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-04-22 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]