மாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 5 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 94.6 km (58.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஆற்காடு, வேலூர் | |||
To: | திண்டிவனம், விழுப்புரம் | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 5 அல்லது எஸ்.எச்-5 SH5 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தில்லிருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் வழியாக, விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு-செய்யாறு-திண்டிவனம் சாலை ஆகும். இதன் நீளம் 94.6 கிலோமீட்டர்கள்[1]. தற்போது இந்த மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆக தரம் உயர்த்த மத்திய அரசு முன்வந்துள்ளது
மாவட்டங்கள்[தொகு]
இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:
- இராணிப்பேட்டை மாவட்டம்: 21.6 கி.மீ.
- திருவண்ணாமலை மாவட்டம்: 60.4 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 12.6 கி.மீ.
முக்கிய ஊர்கள்[தொகு]
மொத்த தூரம்[தொகு]
இதன் நீளம் மொத்தம் 94.6 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-04-22 அன்று பார்க்கப்பட்டது.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்