மாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 5
5

மாநில நெடுஞ்சாலை 5
வழித்தட தகவல்கள்
நீளம்:94.6 km (58.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஆற்காடு, வேலூர்
To:திண்டிவனம், விழுப்புரம்
Script error: The function "locations" does not exist.
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 4A மா.நெ. 6

மாநில நெடுஞ்சாலை 5 அல்லது எஸ்.எச்-5 SH5 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தில்லிருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் வழியாக, விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு-செய்யாறு-திண்டிவனம் சாலை ஆகும். இதன் நீளம் 94.6 கிலோமீட்டர்கள்[1]. தற்போது இந்த மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆக தரம் உயர்த்த மத்திய அரசு முன்வந்துள்ளது

மாவட்டங்கள்[தொகு]

இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. இராணிப்பேட்டை மாவட்டம்: 21.6 கி.மீ.
  2. திருவண்ணாமலை மாவட்டம்: 60.4 கி.மீ.
  3. விழுப்புரம் மாவட்டம்: 12.6 கி.மீ.

முக்கிய ஊர்கள்[தொகு]

செய்யாறு வந்தவாசி தெள்ளார்

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 94.6 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-04-22 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]