சிறீ பிரகாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ பிரகாசா
Sri Prakasa
பம்பாய் ஆளுநர்
(1960 முதல் மகாராட்டிரா)
பதவியில்
10 திசம்பர் 1956 – 16 ஏப்பிரல் 1962
முதலமைச்சர்ஒய். பி. சவான்
முன்னையவர்ஹரேகிருஷ்ணா மகதாப்
பின்னவர்ப. சுப்பராயன்
சென்னை மாகாண ஆளுநர்
பதவியில்
12 மார்ச் 1952 – 10 திசம்பர் 1956
முதலமைச்சர்பூ. ச. குமாரசுவாமி ராஜா
சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
காமராசர்
முன்னையவர்கிருஷ்ண குமாரசிங் பவசிங்
பின்னவர்ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்
அசாம் ஆளுநர்
பதவியில்
16 பெப்ரவரி 1949 – 27 மே 1950
முதலமைச்சர்கோபிநாத் பர்தலை
முன்னையவர்ரொனால்டு பிரான்சிசு லொட்ச் (பதில்)
பின்னவர்ஜெய்ராம்தாசு தவ்லாத்ராம்
பாக்கித்தானுக்கான 1-ஆவது இந்தியத் தூதர்
பதவியில்
1947–1949
பிரதமர்ஜவகர்லால் நேரு
பின்னவர்சீதா ராம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1890
வாரணாசி, ஐக்கிய மாகாணங்கள், இந்தியா
இறப்பு23 சூன் 1971(1971-06-23) (அகவை 80)
முன்னாள் கல்லூரிமத்திய இந்து ஆண்கள் பள்ளி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
விருதுகள்பத்ம விபூசண்

ஸ்ரீ பிரகாசா (Sri Prakasa, இந்தி: श्री प्रकाश, 3 ஆகத்து 1890 – 23 சூன் 1971) ஓர் விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியும் சிறந்த நிர்வாகியும் ஆவார். இந்தியாவின் முதல் பேராளராக பாக்கித்தானில் 1947 முதல் 1949 வரை பணியாற்றியவர். 1949 முதல் 1950 வரை அசாமிலும் 1952 முதல் 1956 வரை சென்னை மாகாணத்திலும் 1956 முதல் 1962 வரை மகாராட்டிர மாநிலத்திலும் ஆளுநராகப் பணியாற்றினார்.

ஸ்ரீ பிரகாசா அவர்களது உருவப்படம் பொறித்த இந்தியத் தபால் தலை

சிறீ பிரகாசா 1890இல் வாரணாசியில் பிறந்தார். இளமையில் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நிர்வாகியாகவும் ஆய அமைச்சராகவும் பணியாற்றினார். தமது 80வது அகவையில் 1971இல் இயற்கையெய்தினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_பிரகாசா&oldid=3853780" இலிருந்து மீள்விக்கப்பட்டது