நைரென் டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைரென் டி ஒரு இந்திய வழக்கறிஞராக இருந்தாா். பின்னாா்  நவம்பர் 1968 முதல் மார்ச் 1977 வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாகவும் நெருக்கடி நிலையின் போதும்  பதவி வகித்தாா்.[1] அவர் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணிப்புாிந்தாா்.[2][3][4] 1974 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அவர் இந்தியாவின் பார் கவுன்சிலின் தலைவராகவும் இருந்தாா்.[5]

பாா்வை[தொகு]

  1. "Attorney General of India". 2012-06-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Solicitor General of India". 2012-09-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. "When the Supreme Court struck down the Habeas Corpus". 2018-05-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
  4. What Indira Gandhi's Emergency proved for India
  5. [http://www.barcouncilofindia.org/about/about-the-bar-council-of-india/former-chairmen/> Former Chairmen]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைரென்_டி&oldid=3561251" இருந்து மீள்விக்கப்பட்டது