டி. என். சதுர்வேதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
திரிலோகி நாத் சதுர்வேதி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்களில் ஒருவர். இவர் கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்தவர். 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருதைப் பெற்றுள்ளார்.
![]() | இது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._சதுர்வேதி&oldid=2811792" இருந்து மீள்விக்கப்பட்டது