மாநில நெடுஞ்சாலை 239 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 239 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 19 km (12 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஆரணி, தமிழ்நாடு | |||
பட்டியல் | ||||
To: | படவேடு, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு
| |||
Districts: | திருவண்ணாமலை: 19 km (12 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 239 அல்லது SH 239 என்பது ஆரணி நகரில் இருந்து படவேடு வரை உள்ள மாநில நெடுஞ்சாலை ஆகும். இங்கு படவேடு ரேணுகாம்பாள் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது