இந்திரசீல குகை
இந்திரசீல குகை (Indrasila Guha or Indrasaila Cave), பௌத்த தொன்மவியலில் கௌதம புத்தர் இக்குகையில் சில காலம் தியானம் செய்வதற்காக வாழ்ந்தார். இக்குகைக்கு வருகைபுரிந்த இந்திரனுக்கு கௌதம புத்தர் சுத்த பீடகத்தை அருளியதாக கருதப்படுகிறது.[1][2] இக்குகை இராஜகிருகத்தின் அருகில் இருந்ததாக கருதப்படுகிறது.
கிபி 89-இல் காந்தராக் கட்டிடக் கலை நயத்தில் யானை மீதமர்ந்த இந்திரனுக்கு, புத்தர் சுத்த பிடகத்தை அருளிய நிகழ்வை பல சிற்பங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.[2]
-
புத்தர் வாழ்ந்த குகைக்கு வருகை தந்த இந்திரன் சிற்பம், கிமு 150
-
கிபி இரண்டாம் நூற்றாண்டின் புத்தரை காண வந்த இந்திரனின் காந்தரச் சிற்பம், லோரியன் தங்கை, பாகிஸ்தான்
-
புத்தரின் குகைக்கு வருகை இந்திரன் சிற்பம், கம்போடியா, கிபி 1190-1210
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ John Ross Carter (1993). On Understanding Buddhists: Essays on the Theravada Tradition in Sri Lanka. State University of New York Press. பக். 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-1413-2. https://books.google.com/books?id=KGWd6jDOYdYC&pg=PA138.; For one Theravada tradition translation of D II.21, Upalavanna
- ↑ 2.0 2.1 Harle, James C. (1994) (in en). The Art and Architecture of the Indian Subcontinent. Yale University Press. பக். 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0300062176. https://books.google.com/books?id=LwcBVvdqyBkC&pg=PA78.