கோட்டூரு தனதிப்பலு
கோட்டூரு தனதிப்பலு பாண்டவர்குகை பாண்டவர்குகை | |
---|---|
![]() கோட்டூரு தூபி | |
ஆள்கூறுகள்: 17°31′39″N 82°54′29″E / 17.52750°N 82.90806°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | விசாகப்பட்டினம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | AP |
அருகமைந்த நகரம் | விசாகப்பட்டினம் |

கோட்டூரு தனதிப்பலு (Kotturu Dhanadibbalu), இப்பௌத்த குடைவரையை உள்ளூர் மக்கள் பாண்டவர் குகை எனக் கூறுகின்றனர். இப்பௌத்தக் குடைவரை, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோட்டூரு கிராமத்தில் உள்ளது. [1]
வரலாறு[தொகு]
சாரதா ஆற்றின் கரையில் அமைந்த கோட்டூரு தனதிப்பலு, கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் முடிய உள்ள காலத்திய பௌத்த தூபியும், பிக்குகள் தங்கி தியானம் செய்துவதற்கான குடைவரைகளும் உள்ளது. இப்பௌத்த தலத்தை உள்ளூர் மக்கள் தனதிப்பலு என்று அழைக்கின்றனர்.[2]"
படக்காட்சிகள்[தொகு]
-
கோட்டூரு தனதிப்பலுவின் சிதிலமடைந்த செங்கல் தூபி
-
தனதிப்பலு பௌத்தக் குடைவரைகள்
-
சிதிலமடைந்த தூபிகள்
-
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [1]
- ↑ "Archeological Survey of India". Asihyd.ap.nic.in இம் மூலத்தில் இருந்து 2014-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140921064718/http://asihyd.ap.nic.in/vizag_monuments.html. பார்த்த நாள்: 2016-12-01.