கடப்பா
கடப்பா | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 14°30′N 78°42′E / 14.5°N 78.7°Eஆள்கூறுகள்: 14°30′N 78°42′E / 14.5°N 78.7°E |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
ஆளுநர் | Biswabhusan Harichandan[1] |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] |
மக்கள் தொகை • அடர்த்தி |
2,601,797 (2001[update]) • 169/km2 (438/sq mi) |
மொழிகள் | Telugu, உருது[3] |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
15,379 சதுர கிலோமீட்டர்கள் (5,938 sq mi) • 378.7 மீட்டர்கள் (1,242 ft) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-AP- |
இணையதளம் | kadapa.info |
ஒய். எஸ். ஆர். கடப்பா மாவட்டம் (தமிழ்: கடப்பை) இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலை நகரமாகவும் விளங்குகிறது. இது ஆந்திராவின் இராயலசீமை பகுதியில் உள்ள இது ஆந்திரப்பிரதேசத்தின் தென்மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பெண்ணாறு ஆற்றின் தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடப்பா மாவட்டத்தின் பெயரை, ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்
ஓய். எஸ். இராஜசேகர ரெட்டியின் நினைவைப் போற்றும் விதமாக, கடப்பா மாவட்டத்தின் பெயரை, ஒய். எஸ். ஆர். கடப்பா மாவட்டம் என பெயரிடப்பட்டது. [4]
புவியியல் கூறுகள்[தொகு]
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 325,725.
வரலாறு[தொகு]
பதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை இது சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1565-இல் முகலாயர்கள் இதைக் கைப்பற்றினர். 1800 முதல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
புஷ்பகிரி, ரேணிகுண்டா, மற்றும் திருப்பதி இதன் அண்டை நகரங்கள் ஆகும்.