ஆலார காலமர்

கயையில் ஞானம் பெற்ற கௌதம புத்தர், சாரநாத்தில் தங்கியிருக்கும் தமது சக துறவிகளான உத்தக ராமபுத்திரர், ஆலார காலமர், கௌந்தேயன் உள்ளிட்டவர்களை காணச்செல்லும் சிற்பம், போரோபுதூர், சுமத்திரா, காலம், கிபி 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு
ஆலார காலமர் (Alara Kalama) (IAST Ārāḷa Kālāma) சாங்கியம் மற்றும் யோகா பயின்ற அந்தணத் துறவி ஆவார். [1][2][3] இவர் யோகா மற்றும் சாங்கியத் தத்துவங்களில் பெரும் புலமை படைத்தவர். பாலி மொழி பௌத்த சாத்திரங்களின் படி, ஆலார காலமர், கௌதம புத்தரின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.[4]
வரலாறு[தொகு]
சித்தாத்தர் துறவறம் பூண்ட பின் முதலில் வைசாலி நகரத்திற்குச் சென்று, ஆலார காலமரை தமது முதல் குருவாக ஏற்று யோகா மற்றும் சாங்கியத் தத்துவங்களைப் பயின்றார்.[5] [6][7] பின்னர் உத்தக ராமபுத்திரர் எனும் குருவிடம் சென்று அட்டாங்க யோகம் பயின்றார்.[8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Wynne 2007, ப. 10.
- ↑ Laumakis, Stephen. An Introduction to Buddhist philosophy. 2008. p. 8
- ↑ Upadhyaya, K. N. (1971). Early Buddhism and the Bhagavadgita. Dehli, India: Motilal Banarsidass. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8120808805. https://archive.org/details/earlybuddhismbha0000upad.
- ↑ "Ariyapariyesana Sutta,translation by Thanissaro Bhikkhu". 2014-06-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Eliade, Mircea (2009). Yoga: Immortality and Freedom. New Jersey, USA: Princeton University Press. பக். 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0691142036.
- ↑ Wynne 2007, ப. 76.
- ↑ "Ālāra Kālāma". Article on Palikanon.com. 2014-06-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Buddha's First Teachers". Article on Buddhanet.net. 20 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
ஆதார நூற்பட்டியல்[தொகு]
Wynne, Alexander (16 April 2007). The Origin of Buddhist Meditation. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-09741-8. https://books.google.com/books?id=ElIupyX_SYAC&pg=PP10.