வசந்தவராளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்தவராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

வசந்தவராளி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
வசந்தவராளி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ச ரி21 ப த1 ச்
அவரோகணம்: ச் நி21 ப க2 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு ஔடவ-ஷாடவ இராகமாகும்
  • இது உபாங்க இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தவராளி&oldid=1063520" இலிருந்து மீள்விக்கப்பட்டது