காங்கேயபூஷணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காங்கேயபூஷணி இராகம், கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 33வது மேளம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 33வது இராகத்திற்கு கங்காதரங்கிணி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

காங்கேயபூஷணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி331 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம13 ரி3
  • ருது என்றழைக்கப்படும் 6வது சக்கரத்தில் 3வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேயபூஷணி&oldid=1351766" இருந்து மீள்விக்கப்பட்டது