ரத்னாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரத்னாங்கி கருநாடக இசையின் 2 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 2 ஆவது இராகத்திற்கு பேனத்யுதி என்ற பெயர் உண்டு.

இலக்கணம்[தொகு]

ரத்னாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி111 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம11 ரி1
  • இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 2வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி சிறீ தக்ஷிணாமூர்த்திம் முத்துசுவாமி தீட்சிதர் ஆதி
கிருதி தருணம் இதே கோடீஸ்வர ஐயர் ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னாங்கி&oldid=3446589" இருந்து மீள்விக்கப்பட்டது