உள்ளடக்கத்துக்குச் செல்

தவளாம்பரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவளாம்பரி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 49ஆவது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 49ஆவது இராகத்திற்கு தவளாங்கம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]

இலக்கணம்

[தொகு]
தவளாம்பரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம23 ரி1
  • இது பிரம்ம என்றழைக்கப்படும் 9ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் காயகப்பிரியா (13) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி ஸ்ரீ வாணி புச்தகபானி மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா‎ ஆதி
கிருதி சிருங்காராதி முத்துசாமி தீட்சிதர் கண்ட ஏக

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவளாம்பரி&oldid=4205330" இலிருந்து மீள்விக்கப்பட்டது