உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்யமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திவ்யமணி கருநாடக இசையின் 48ஆவது மேளகர்த்தா இராகமாகும்.[1] முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 48ஆவது இராகத்திற்குப் பெயர் ஜீவந்திகா.[1][2][3]

இலக்கணம்

[தொகு]
திவ்யமணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி122 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம22 ரி1
  • வசு என்றழைக்கப்படும் 8ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் ரூபவதி (12) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி லீலகானு ஜூசே தியாகராஜர் ஆதி
கிருதி அப்பா முருகா கோடீஸ்வர ஐயர் ஆதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யமணி&oldid=4205329" இலிருந்து மீள்விக்கப்பட்டது