வனஸ்பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வனஸ்பதி கருநாடக இசையின் 4ஆவது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 4வது இராகத்திற்கு பானுமதி என்ற பெயர் உண்டு.

இலக்கணம்[தொகு]

வனஸ்பதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி111 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம11 ரி1
  • இந்து என்றழைக்கப்படும் முதல் சக்கரத்தில் 4ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி பரியசாக மாட தியாகராஜ சுவாமிகள் ரூபகம்
கிருதி தாஸனேச குஹேசனே கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி குருகுஹ ஸ்வாமினி முத்துசுவாமி தீட்சிதர் கண்ட த்ரிபுட
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனஸ்பதி&oldid=3446590" இருந்து மீள்விக்கப்பட்டது