கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனஸ்பதி கருநாடக இசையின் 4ஆவது மேளகர்த்தா இராகமாகும் . முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 4வது இராகத்திற்கு பானுமதி என்ற பெயர் உண்டு. [1] [2] [3]
இலக்கணம் [ தொகு ]
வனஸ்பதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்து என்றழைக்கப்படும் முதல் சக்கரத்தில் 4ஆவது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1 ), சுத்த காந்தாரம்(க1 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2 ), கைசிகி நிஷாதம்(நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [ தொகு ]
உருப்படிகள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
↑ Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய