நீதிமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீதிமதி கருநாடக இசையின் 60வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 60வது இராகத்திற்கு பெயர் நிஷதம்.

இலக்கணம்[தொகு]

நீதிமதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி222 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம22 ரி2
  • திசி என்று அழைக்கப்படும் 10வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சதுசுருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் வருணப்பிரியா (24) ஆகும்.
  • இதன் பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக காங்கேயபூஷணி (33) மேளகர்த்தா இராகத்தை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி மோகனகர முத்து குமரா கோடீஸ்வர ஐயர் ரூபகம்
கிருதி ஸ்மரனம் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ரூபகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிமதி&oldid=1352038" இலிருந்து மீள்விக்கப்பட்டது