ரத்தினபூர்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரத்தினபூர்ணா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப1), சுத்த தைவதம் (த1), சுத்த நிசாதம் (நி1), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி111 ப த1 நி1
அவரோகணம்: ச நி1111 ரி111

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் எல்லாச் சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண சாடவ" இராகம் என்பர். அவரோகணத்தில் மத்திமமும், காந்தாரமும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்தினபூர்ணா&oldid=1327613" இலிருந்து மீள்விக்கப்பட்டது