இலக்குமண குமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்குமண குமாரன்
குருச்சேத்திரப் போரில் இலக்குமண குமாரனை கொல்லும் அபிமன்யு
தனி நபர் தகவல்
குடும்பம்துரியோதனன் (தந்தை)
பானுமதி (தாய்)
இலக்குமணை (சகோதரி)
உறவினர்திருதராட்டிரன் (தந்தை வழி தாத்தா), காந்தாரி (தந்தை வழி பாட்டி), சகுனி (தாய் மாமன்) தர்மன், கர்ணன் (பெரியப்பாக்கள்)

இலக்குமண குமாரன் (சமசுகிருதம்:लक्ष्मण कुमार[[) மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவர். இவர் துரியோதனன்-பானுமதிக்கும் பிறந்தவர்.[1] இவரது சகோதரி இலக்குமணையை கிருஷ்ணரின் மகன் சாம்பன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

குருச்சேத்திரப் போரின் 13வது நாளில் இலக்குமண குமாரனை   அபிமன்யு அம்புகளால் தலையைக் கொய்து கொன்றார்.[2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Myth and Legend: Chapter XVIII. The Battle of Eighteen Days". Sacred-texts.com.
  2. "The Mahabharata, Book 7: Drona Parva: Abhimanyu-badha Parva: Section XLIV". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-26.
  3. Bibek Debroy. The Mahabharata, 10 Volumes by B. Debroy. பக். 3686. http://archive.org/details/the-mahabharata-set-of-10-volumes-by-bibek-debroy-veda-vyasa-vyasa-veda-vyas-z-lib.org. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமண_குமாரன்&oldid=3846761" இலிருந்து மீள்விக்கப்பட்டது