உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபாரத கதைமாந்தர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரு மன்னரின் வம்சத்தவர்களின் வரலாற்றைக் கூறும் மகாபாரதம் பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய சமஸ்கிருத இதிகாசங்களில் ஒன்றாகும்; இது வியாச முனிவரால் இயற்றப்பட்டது. மகாபாரதத்தின் மிக முக்கியமான பாத்திரங்கள் பின்வருமாறு கூறலாம்[1]:

குரு வம்சத்தவர்களின் முன்னோடிகள்

[தொகு]

சந்திர குலத்தினர்

[தொகு]

பௌரவர்கள்

[தொகு]

புரூரவனின் வழித்தோன்றல்கள்:

குரு வம்சத்தவர்கள்

[தொகு]

பாண்டவர் & கௌரவர்களின் உறவினர்கள்

[தொகு]

யாதவ குலத்தினர்

[தொகு]

பிறர்

[தொகு]

முனிவர்கள் & புரோகிதர்கள்

[தொகு]

தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் & அரக்கர்கள்

[தொகு]

குருச்சேத்திரப் போரில் எஞ்சியவர்கள்

[தொகு]

குரு குலத்தினரில் பாண்டவர்கள் தாங்கள் சூதாடி தோற்ற நாட்டின் உரிமை கோரி கௌரவர்களுடன் குருச்சேத்திரத்தில் போரிட்டனர்.[2]இவ்விருவருக்கும் ஆதாரவாக பரத கண்டத்து நாடுகளின் மன்னர்கள் படைகளுடன் போரிட்டனர். .

கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. குரு வம்சம்
  2. Narayan, R. K. (2001-03-01). The Mahabharata (in ஆங்கிலம்). Penguin Books Limited. ISBN 978-0-14-119081-5.