மகாபாரத கதைமாந்தர்களின் பட்டியல்
குரு மன்னரின் வம்சத்தவர்களின் வரலாற்றைக் கூறும் மகாபாரதம் பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய சமஸ்கிருத இதிகாசங்களில் ஒன்றாகும்; இது வியாச முனிவரால் இயற்றப்பட்டது. மகாபாரதத்தின் மிக முக்கியமான பாத்திரங்கள் பின்வருமாறு கூறலாம்[1]:
குரு வம்சத்தவர்களின் முன்னோடிகள்
[தொகு]சந்திர குலத்தினர்
[தொகு]- சந்திரனின் வழித்தோன்றல்கள்:
- புதன்
- புரூரவன்
பௌரவர்கள்
[தொகு]புரூரவனின் வழித்தோன்றல்கள்:
குரு வம்சத்தவர்கள்
[தொகு]- குரு
- துஷ்யந்தன்
- சகுந்தலா
- பரதன்
- பிரதீபன்
- தேவாபி
- சாந்தனு
- பாக்லீகர்
- சோமதத்தன்
- பூரிசிரவஸ்
- பீஷ்மர்
- சத்தியவதி
- சித்திராங்கதன்
- விசித்திரவீரியன்
- அம்பிகை
- அம்பாலிகா
- திருதராட்டிரன்
- காந்தாரி
- பாண்டு
- குந்தி
- மாதுரி
- விதுரன்
- கர்ணன்
- பாண்டவர்
- தருமன் (கங்கன்)
- வீமன் (வல்லபன்)
- அருச்சுனன் (பிருகன்னளை)
- நகுலன் (கிரந்திகன்)
- சகாதேவன் (தந்திரிபாலன்)
- திரௌபதி (சைரந்திரி)
- கௌரவர்
- துரியோதனன்
- துச்சாதனன்
- விகர்ணன்
- யுயுத்சு
- துச்சலை
- பானுமதி
- சுபத்திரை
- இலக்குமண குமாரன்
- கடோற்கஜன்
- அகிலாவதி
- உபபாண்டவர்கள் ஐவர் - (பிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகீர்த்தி, சதாநீகன் & சுருதகர்மா)
- அபிமன்யு
- உத்தரை
- உலுப்பி
- சித்திராங்கதை
- அரவான்
- பாப்புருவாகனன்
- பரீட்சித்து
- ஜனமேஜயன்
பாண்டவர் & கௌரவர்களின் உறவினர்கள்
[தொகு]- கர்ணன்
- விருசசேனன்
- விருச்சகேது
- துருபதன்
- திருட்டத்துயும்னன்
- அம்பை
- சிகண்டி
- சுபலன்
- சகுனி
- உலூகன்
- ஜயத்திரதன்
- விராடன்
- சுதேஷ்ணை
- உத்தரன்
யாதவ குலத்தினர்
[தொகு]- யது
- உக்கிரசேனர்
- கம்சன்
- வசுதேவர்
- தேவகி
- ரோகிணி
- நந்தகோபன்
- யசோதை
- பலராமன்
- கிருட்டிணன்
- ருக்மணி
- உருக்மி
- சத்தியபாமா
- உருக்மி
- சாம்பன்
- பிரத்தியுமனன்
- அனிருத்தன்
- சாத்தியகி
- கிருதவர்மன்
- ஜராசந்தன்
- சிசுபாலன்
- திருஷ்டகேது
- தந்தவக்ரன்
- சல்லியன்
- உத்தவர்
பிறர்
[தொகு]- கிருபர்
- துரோணர்
- அசுவத்தாமன்
- ஏகலைவன்
- சஞ்சயன்
- அதிரதன்
- சுதேஷ்ணவதி
- கீசகன்
- புரோசனன்
- சம்சப்தகர்கள்
- சுசர்மன்
- பிருகத்பாலன்
- அலாயுதன்
முனிவர்கள் & புரோகிதர்கள்
[தொகு]- பரசுராமர்
- பராசரர்
- வேத வியாசர்
- சுகர்
- சமீகர்
- உத்தங்கர்
- ஜரத்காரு
- ஆஸ்திகர்
- துர்வாசர்
- சௌனகர்
- சனத்குமாரர்
- வைசம்பாயனர்
- ரோமஹர்சணர்
- உக்கிரசிரவஸ்
- ஆணி மாண்டவியர்
- கிந்தமா முனிவர்
- மந்தபாலர்
- ஜரிதை
- தௌமியர்
தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் & அரக்கர்கள்
[தொகு]- சூரிய தேவன்
- எமதர்மராஜன்
- வாயு பகவான்
- இந்திரன்
- அஸ்வினிகள்
- அட்ட வசுக்கள்
- ஊர்வசி
- அனுமன்
- சித்திரசேனன்
- தட்சகன்
- அஸ்வசேனன்
- மயாசுரன்
- மயன்
- இடும்பன்
- அலம்புசன்
- பகாசுரன்
- பர்பரிகன்
- பகதத்தன்
- விருத்தாக்ஷத்திரன்
- அலாயுதன்
குருச்சேத்திரப் போரில் எஞ்சியவர்கள்
[தொகு]குரு குலத்தினரில் பாண்டவர்கள் தாங்கள் சூதாடி தோற்ற நாட்டின் உரிமை கோரி கௌரவர்களுடன் குருச்சேத்திரத்தில் போரிட்டனர்.[2]இவ்விருவருக்கும் ஆதாரவாக பரத கண்டத்து நாடுகளின் மன்னர்கள் படைகளுடன் போரிட்டனர். .
கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.
பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ குரு வம்சம்
- ↑ Narayan, R. K. (2001-03-01). The Mahabharata (in ஆங்கிலம்). Penguin Books Limited. ISBN 978-0-14-119081-5.