1894
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1860கள் 1870கள் 1880கள் - 1890கள் - 1900கள் 1910கள் 1920கள் |
| ஆண்டுகள்: | 1891 1892 1893 - 1894 - 1895 1896 1897 |
| 1894 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1894 MDCCCXCIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1925 |
| சீன நாட்காட்டி | 4590-4591 |
| எபிரேய நாட்காட்டி | 5653-5654 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1949-1950 1816-1817 4995-4996 |
| இரானிய நாட்காட்டி | 1272-1273 |
| இஸ்லாமிய நாட்காட்டி | 1314-1315 |
| ரூனிக் நாட்காட்டி | 2144
|
1894 (MDCCCXCIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 7 - வில்லியம் கே. டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- பெப்ரவரி 3 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- மார்ச் 4 - சீனாவின் ஷங்காய் நகரில் பெரும் தீ பரவியதில் ஆயிரத்திற்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்தன.
- மார்ச் 12 - முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
- மே - bubonic plague என்ற நோய் ஹொங்கொங்கில் பரவியது. 2,552 பேர் இறந்தனர்.
- மே 1 - ஒகைய்யோவில் மே நாள் கலவரங்கள் இடம்பெற்றன.
- ஜூன் 23 - அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி பாரிசில் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜூன் 24 - பிரான்ஸ் அதிபர் சாடி கார்னோ கொல்லப்பட்டார்.
- ஆகஸ்ட் 1 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.
- செப்டம்பர் 1 - மினசோட்டாவில் ஹிங்க்லி என்ற இடத்தில் பரவிய காட்டுத்தீயில் சிக்கி 450 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 1 - ரஷ்யாவின் சார் மன்னர் மூன்றாம் அலெக்சாண்டர் இறக்க அவனது மகன் இரண்டாம் நிக்கலாஸ் மன்னன் ஆனான்.
- நவம்பர் 21 - சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
[தொகு] தேதி அறியப்படாதவை
- ஆர்கன் வளிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
- இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து காலி வரை நீடிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- ஆகஸ்ட் 10 - வி. வி. கிரி, 4வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 1980

