பானுமதி (மகாபாரத கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சுருக்கம்: |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
துரியோதன் பானுமதி தம்பதியினருக்கு '''லட்சுமனை''' என்ற மகள் இருந்தாள். அவளை [[கிருட்டிணன்| கிருஷ்ணனின்]] மகன் [[சாம்பன்|சாம்பனுக்கு]] திருமணம் செய்து வைத்தனர். |
துரியோதன் பானுமதி தம்பதியினருக்கு '''லட்சுமனை''' என்ற மகள் இருந்தாள். அவளை [[கிருட்டிணன்| கிருஷ்ணனின்]] மகன் [[சாம்பன்|சாம்பனுக்கு]] திருமணம் செய்து வைத்தனர். |
||
==ஆதாரங்கள்== |
===ஆதாரங்கள்=== |
||
<references/> |
<references/> |
||
15:48, 30 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
பானுமதி என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் துரியோதனின் மனைவியாக வருபவர். [1] இவர் கலிங்க நாட்டின் அரசன் சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.
துரியோதன் பானுமதி தம்பதியினருக்கு லட்சுமனை என்ற மகள் இருந்தாள். அவளை கிருஷ்ணனின் மகன் சாம்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆதாரங்கள்
- ↑ தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54