தருமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''தருமன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு [[எமன்|எமதர்மன்]] மூலம் பிறந்தவர்.[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் [[அத்தினாபுரம்]] மற்றும் [[இந்திரப்பிரஸ்தம்]] ஆகியவற்றின் அரசர். இவர் அனைத்து தர்ம சாத்திரங்களை அறிந்தவர். தருமரின் தந்தை [[பாண்டு|பாண்டுவை]] [[அந்தணர்|முனிவரால்]] ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு [[துர்வாசர்|துருவாச முனிவர்]] செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு [[யமன்|எம தருமராசன்]] மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.
'''தருமன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு [[எமன்|எமதர்மன்]] மூலம் பிறந்தவர்.[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் [[அத்தினாபுரம்]] மற்றும் [[இந்திரப்பிரஸ்தம்]] ஆகியவற்றின் அரசர்.
இவர் அனைத்து தர்ம சாத்திரங்களை அறிந்தவர். தருமரின் தந்தை [[பாண்டு|பாண்டுவை]] [[அந்தணர்|முனிவரால்]] ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு [[துர்வாசர்|துருவாச முனிவர்]] செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு [[யமன்|எம தருமராசன்]] மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.

[[திரளபதி]] எனும் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்து குடும்ப வாழ்கை நடத்தினார். [[கௌரவர்|கௌவரவர்களுடன்]] நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்கள் மற்றும் மனைவி திரளபதியையும் இழந்து 13 ஆண்டுகள் திரள்பதி மற்றும் சகோதரகளும் வனவாசம் சென்று பின்பு [[குருச்சேத்திரப் போர்|குருசேத்திரப் போரில்]] கௌரவர்களை வென்று சூதில் இழந்த [[இந்திரப்பிரஸ்தம்]] மீட்டதுடன் அத்தினாபுரத்திற்கு அரசன் ஆனான்.


எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. <ref>தா மா இருவரும், தருமனும், மடங்கலும், ([[பரிபாடல்]] 3 அடி 8)</ref>
எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. <ref>தா மா இருவரும், தருமனும், மடங்கலும், ([[பரிபாடல்]] 3 அடி 8)</ref>

13:46, 21 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

தருமன் மகாபாரதத்தில் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றின் அரசர்.

இவர் அனைத்து தர்ம சாத்திரங்களை அறிந்தவர். தருமரின் தந்தை பாண்டுவை முனிவரால் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு துருவாச முனிவர் செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு எம தருமராசன் மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.

திரளபதி எனும் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்து குடும்ப வாழ்கை நடத்தினார். கௌவரவர்களுடன் நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்கள் மற்றும் மனைவி திரளபதியையும் இழந்து 13 ஆண்டுகள் திரள்பதி மற்றும் சகோதரகளும் வனவாசம் சென்று பின்பு குருசேத்திரப் போரில் கௌரவர்களை வென்று சூதில் இழந்த இந்திரப்பிரஸ்தம் மீட்டதுடன் அத்தினாபுரத்திற்கு அரசன் ஆனான்.

எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. [1]

அடிக்குறிப்பு

  1. தா மா இருவரும், தருமனும், மடங்கலும், (பரிபாடல் 3 அடி 8)

வெளி இணைப்பு



பஞ்ச பாண்டவர்கள்
தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமன்&oldid=1579003" இலிருந்து மீள்விக்கப்பட்டது