1935
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள் |
| ஆண்டுகள்: | 1932 1933 1934 - 1935 - 1936 1937 1938 |
1935 (MCMXXXV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 1 - இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.
- மார்ச் 2 - சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மஹிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
- மார்ச் 21 - பேர்சியாவின் பெயர் ஈரான் ஆக மாற்றப்பட்டது.
- மே 31 - பாகிஸ்தானில் 7.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 6 - சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 2 - புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 423 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 5 - மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்களினால் வெளியிடப்பட்டது.
- டிசம்பர் 18 - லங்கா சமசமாஜக் கட்சி இலங்கையில் தொடக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- மார்ச் 2 - குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)
- ஏப்ரல் 23 - இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (இ. 2009)
இறப்புகள் [தொகு]
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - James Chadwick
- வேதியியல் - Frédéric Joliot, Irène Joliot-Curie
- மருத்துவம் - Hans Spemann
- இலக்கியம் - வழங்கப்படவில்லை
- அமைதி - Carl von Ossietzky