அமைந்தக்கரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அமைந்தக்கரை Tamil Nadu |
|
| — neighbourhood — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | அண்ணா நகர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
கோகுல இந்திரா (அதிமுக) |
| திட்டமிடல் முகமை | CMDA |
| Civic agency | சென்னை மாநகராட்சி |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| இணையதளம் | சென்னை மாவட்ட இணையத்தளம் |
அமைந்தக்கரை (ஆங்கிலம்: Amjikarai) சென்னையின் ஆரம்பகால ஊர்களில் ஒன்றாகும். கூவம் ஆற்றுக்கு குறுக்கே அமைந்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை அமையப்பெற்றுள்ளது 1946 சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பின்னர் 1950, 1970 களில் அரும்பாக்கம, அண்ணாநகர் இரண்டும் பிரிக்கப்பட்டடன.. நெல்சன் மாணிக்கம் வீதியின் ஆரம்பம் அமைந்தகரையின் எல்லையிலிருந்து துவங்குகின்றன. அப்போது நகரின் ஒதுக்குப்புறமாக இருந்த இவ்வூர் தற்காலத்தில் நகரத்தின் மையமாக திகழ்கின்றன.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found