பெரம்பூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெரம்பூர் | |
| — neighbourhood — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஈ. சுந்தரவள்ளி [3] |
| சட்டமன்றத் தொகுதி | பெரம்பூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
ஏ. சுந்தரராஜன் (சிபிஎம்) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
பெரம்பூர் சென்னை மாநகராட்சியின் வடக்கே உள்ள ஒரு பகுதியாகும். சில நுறு வருடங்களுக்கு முன்பு இங்கு மூங்கில் காடுகள் காணப்பட்டன. மூங்கிலின் மற்றும் ஒரு தமிழ் பெயர் பிரம்பு அல்லது பெரும்பு ஆகும். பெரும்பு உள்ள ஊர் என்பதே மருவி பெரம்பூர் ஆனது. இது சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து 4 கிமி தொலைவில் அமைந்துள்ளது.
இந்த பகுதி சென்னையுடன் 1742 வருடம் இணைக்கப்பட்டது. இந்த பகுதி குடியிருப்பு மற்றும் வணிக நிருவனங்கள் அமைந்த பகுதி.