டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை இந்தயாவின் சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரி துவக்கப்பட்டது 1891. சட்டக் கல்லூரியாக இக்கல்லூரி இந்திய சுதந்திர போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, சென்னை (DAGLC) என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்தியாவின் மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும்.
இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. [1]
[தொகு] பழைய மாணவர்களில் முக்கியமானவர்கள்
- கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி- முன்னாள் முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம்.[2]
- ப. சிதம்பரம்- இந்திய உள்துறை அமைச்சர்-இந்தியக் குடியரசின் அமைச்சரவை.