அத்யாத்ம இராமாயணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
அத்யாத்ம இராமாயணம் வால்மீகி எழுதியஇராமாயணத்திற்கு பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட வடமொழி இராமாயண நூல். இதன் ஆசிரியர் இராமசர்மா என்று அம்பா பிரசாத் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் பல அறிஞர்கள் இந்நூலின் காலத்தையோ, ஆசிரியர் பெயரையோ சந்தேகத்திற்கு இடமின்றி அறிய இயலவில்லை என்று குறிக்கின்றனர். அத்யாத்ய இராமாயணம் இதற்கு முந்தைய நூல்களில் காணப்படும் செய்திகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] [2]
மேற்கோள்கள்[தொகு]
இரகுவம்சம் | ||
---|---|---|
வானரம் | ||
அரக்கர்கள்-அரக்கிகள் | ||
முனிவர்கள் | ||
பிற கதை மாந்தர்கள் | ||
இடங்கள் | ||
காண்டங்கள் | ||
இராமாயண நூல்கள் | ||
விழாக்கள் & பிற | ||
ஊடகங்கள் | ||
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்யாத்ம_இராமாயணம்&oldid=2288368" இருந்து மீள்விக்கப்பட்டது