கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமாயணக் காவியத்தின் படி, கரன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு இராட்சசன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது கரன் மற்றும் தூஷணன் இராமனுடன் தண்டகாரண்யத்தில் போரிட்டு இறந்து விடுகிறான்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 6. கரன் வதைப் படலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரன்&oldid=2288320" இலிருந்து மீள்விக்கப்பட்டது