சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்)
சம்பூர இராமாயணம் | |
---|---|
இயக்கம் | சத்திராசு லட்சுமி நாராயணா |
தயாரிப்பு | நிதமதி பத்மாக்சி |
கதை | வால்மீகி முல்லபுடி வெங்கட ரமணா |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சோபன் பாபு (நடிகர்) சந்திரலேகா கும்மடி சித்தூர் வி. நாகையா கைகலா சத்யநாராயணா எஸ். வி. ரங்கராவ் மிக்கிலினி இராதாகிருஷ்ண மூர்த்தி ஜமுனா சாச்சயா தேவி ஹேமலதா பண்டரிபாய் |
கலையகம் | துர்கா சினிடோன் |
வெளியீடு | 1971 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
சம்பூரண இராமாயணம் என்பது 1971 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை சத்திராசு லட்சுமி நாராயணா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து இதிகாசமான வால்மீகி இராமாயணத்தினை அடிப்பைடையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.
கதை[தொகு]
இராமாயண நாயகனான இராமனின் பிறப்பிலிருந்து இப்படத்தில் கதையமைக்கப்பட்டிருந்தது.
நடிகர்கள்[தொகு]
- சோபன் பாபு (நடிகர்) ... ராமா
- சந்திரலேகா ... சீதா
- கும்மடி வெங்கடேஷ்வர ராவ் .. தசரதன்
- சித்தூர் வி. நாகையா .. வசிட்டர்
- கைகலா சத்யநாராயணா
- எஸ். வி. ரங்கராவ் ... ராவணன்
- மிக்கினேரி ராதாகிருஷ்ண மூர்த்தி
- ஜமுனா
- சாசயா தேவி ... மந்திரை
- ஹேமலதா
- பண்டரிபாய்
இத்திரைப்படம் ஆந்திர பிரதேசத்தில் பத்து திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டது.[1]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-06 அன்று பார்க்கப்பட்டது.