கோசலை
கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். [1]இவரது மகள் சாந்தா ஆவார்.
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "வால்மீகி இராமாயணம் - பாலா கண்டம்". 2015-11-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-21 அன்று பார்க்கப்பட்டது.