சாந்தா, இராமாயணம்
தோற்றம்
| சாந்தா, இராமாயணம் | |
|---|---|
| தகவல் | |
| குடும்பம் |
|
| துணைவர்(கள்) | ரிஷ்யசிருங்கர் |
சாந்தா (Shanta) இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவர். இவர் தசரதன் - கோசலை தம்பதியருக்கு பிறந்தவர். தசரதன் தன் மகள் சாந்தவை அங்க நாட்டு மன்னர் ரோமபாதருக்கு தத்து கொடுத்தார். ரோமபாதர் சாந்தாவை ரிஷியசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rao, Desiraju Hanumanta. "Bala Kanda in Prose, Sarga 11". Valmiki Ramayana. Valmiki Ramayan.net. Retrieved 22 January 2019.
- ↑ Kanuga, G.B. (1993). The Immortal Love of Rama. New Delhi: Yuganter Press. pp. 48–49.
